Category நினைவஞ்சலி

திரு. ஆறுமுகம் சிறிதரன் JP

வாழைச்சேனை – ஏழாலை கடந்த 10.09.2021 அன்று இறைவனடி சேர்ந்த எமது குடும்பத் தலைவர் அமரர். ஆறுமுகம் சிறிதரன் அவர்களின் வீட்டுக்கிருத்திய கிரியைகள் 08.10.2021 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வுகள் 10.10.2021 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. அத் தருணம் தாங்கள்…

அமரர். சங்கரன் ஹரிகரன்

யாழ்ப்பாணம் – கொழும்பு (Director Subhas hotel – Jaffna) எமது குடும்பத்தின் அணையாத தீபமாக நின்று எமது குடும்பத்தை வழிநடத்திய அன்புத் தெய்வம் எம்மை பிரிந்து மாதம் ஒன்று சென்றுவிட்டது உங்கள் நினைவுகள் என்றும் அழியாது உங்கள் ஆத்மசாந்திக்காக இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். தகவல் :குடும்பத்தினர்Subhas hotel ஊழியர்கள்.

அமரர். திரு. அருளப்பு அருள்ராசா

நாவாந்துறை – யாழ்ப்பாணம் உயிர் தந்த உத்தமரே உழைப்பால் உயர்ந்தவரே கண்ணிமையில் எம்மை காக்கும் – நீ கடவுள் தரும் பெரும் சொத்தல்லவோ நிலையற்ற இந்த பூமியில் நிறைவாய் வாழ்ந்து எம்மையும் எல்லோரையும் மகிழ்வித்து எம்மோடு கூடிகுழாவி நாம் எதிர்பாரத தருணத்தில் எம்மைவிட்டு விட்டு இறைவனடி சென்று ஒராண்டாகி விட்டதப்பா உங்கள் மீது நாம் கொண்ட…

அமரர் திருமதி பவளராணி நல்லையா

கந்தரோடை – லண்டன் அம்மா என்றாலே அன்பு அன்பான அம்மாவே நீங்கள் எம்மை விட்டுபிரிந்து இன்று முப்பத்தொரு நாட்கள்அன்புக்கும் பண்புக்கும் இலக்கணமாய்வாழ்ந்து காட்டியவரே எங்கள் அம்மாஎத்தனை உறவுகள் எங்கள் வாழ்வில் வந்தாலும்அம்மா என்ற உங்கள் புன்னகை ஈடாகுமா?எத்தனை கஸ்ரங்கள் எங்கள் வாழ்வில் ஏற்பட்டாலும்உங்களுடன் வந்து கதைக்கும் அந்த நொடி எல்லாமே மறந்திடுமே.தன்னம்பிக்கையுடன் வல்லமையையும் கொண்டுஅன்புடன் கண்டிப்பையும்…

அமரர் ஆரோக்கியநாதர் அருமை

வவுனியா – கொழும்பு எழில் பொங்கும் நாவாந்துறை என்னும் பூர்வீக கிராமத்தில் அமரர்கள் சந்தியோ அந்தோனிப்பிள்ளைக்கு நான்கு பிள்ளைகளில் மூத்த தலைமகனாக 1941.04.18ம் திகதி ஆரோக்கியநாதர் அருமை இம் மண்ணில் உதித்தார். 1948 வது வருடம் தனது கல்வியை புனித சூசையப்பர் பாடசாலை கொழும்புத் துறையில் கற்று தச்சுத்தொழிலை ஒரு பாடமாக முறைப்படி கற்றார். பாடசாலை…

திருமதி பவளம் இராசா

திருநெல்வேலி – யாழ்ப்பாணம் திதி: வைகாசி மாத பூர்வபட்ச பிரதமை – 11.06.2021 ஐவரை ஆண் பிள்ளைகளாய் பெற்றெடுத்து அன்போடு அறிவினையும் ஊட்டி வளர்த்து தெய்வத்தின் அருளோடு உயர் பதவிகளும் பெற வைத்து தேவைகள் யாவையுமே நிறைவு செய்து எம்மை உயர் நிலையில் வைத்த தாயே உன்னத குணங்கள் கொண்டவரே உமதுயிரைக் காலனவன் கவர்ந்ததினால் நிலை…

திருமதி வினிபிறட் கந்தையா

யாழ்ப்பாணம் – அச்சுவேலி உயிர்த்தெழச் செய்பவனும் வாழ்வு தருபவனும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்” (யோவான் 1:25) எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்காய், பாரினில் எமை நன்மக்களாய் ஆளாக்கி எமக்கு வழிகாட்டியாய்த் திகழ்ந்து, எங்கள் நல்வாழ்விற்காக உங்களையே அர்ப்பணித்து நினையாத நேரத்தில் எமைவிட்டுப் பிரிந்த அன்னையே மண்ணில் நீவீர் மறைந்தாலும் – எம் இதயங்களில்…

அமரர். இராஜதுரை சிவபாக்கியவதி (கிளி அக்கா)

வல்வெட்டித்துறை – லண்டன் நெஞ்சம் கனக்குது விழிநீர் சொரியுதுஉம் நினைவுகள் நெஞ்சில் ஊஞ்சல் ஆடுதுவஞ்சமில்லா உள்ளன்புடன் பழகியஉங்கள் நினைவுகள் எல்லாம் நெஞ்சை உருக்குதுஉங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கின்றோம்.ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! தகவல்:குடும்பத்தினர் தொடர்புகளுக்கு:இராசநாயகம் (Raju) மருமகன் – 0044 7588 002715மிகிலா இராசநாயகம் (மகள்) – 00447368116921முகுந்தன் (மைத்துனன்) – 001 (647) 401…

அமரர் நாகலிங்கம் இரத்தினம்

வட்டுக்கோட்டை – யாழ்ப்பாணம் கடந்த 25.04.2020 சனிக்கிழமை அன்று சிவபதமடைந்த எமது குடும்ப குலவிளக்கு அமரர் நாகலிங்கம் இரத்தினம் அவர்களின் சிவபதபேறு குறித்த ஓராண்டு நினைவு தின கிரியைகள் 13.05.2021 இன்று வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரின் ஆத்மா சாந்தி கிரியைகள் எமது இல்லத்தில் நடைபெற இருப்பதனால் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் வருகை தந்து…

அமரர் சண்முகம் பரமேஸ்வரி

ஏறாவூர் – மட்டக்களப்பு திதி: 09.04.2021 பூத்துக்குழுங்கிய புன்னகை முகத்துடன்எம்மை எல்லாம் அரவணைத்துக்காத்தஎமது குடும்ப குத்துவிளக்கே நீ எங்கே சென்றாய்…எம்மை எல்லாம் ஆறாத்துயரில் ஆற்றி விட்டுநீ மீளாய்த் துயர் கொண்டதன் மாயமென்னகொடிய நோய் வந்து உன்னை காவுகொண்டதோ!கோபம் என்பதே இல்லா உன் புன்னகை முகத்தைஇனி நாம் எப்போது காண்போம் அம்மா…எம்மை விட்டுப் பிரிந்து ஆண்டொன்று ஆனாலும்எம்…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro