Category கிறிஸ்தவம்

அமரர் .யோசெப் அல்போன்ஸ் மரியசெல்வம்

நவாலி – யாழ்ப்பாணம் கடந்த 23.02.2021 அன்று இறைவனடி சேர்ந்த எனது அன்புச் சகோதரன் அமரர். யோசெப் அல்போன்ஸ் மரியசெல்வம் அவர்களின் 31ஆம் நாள் நினைவு தினமான 25.03.2021 வியாழக்கிழமை அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக நவாலி புனித பேதுரு பாவிலு ஆலயத்தில் பகல் 10.30 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். அதன் பின்னர் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்…

திரு. ஞானசேகரம் சாமுவெல் நேசக்குமார்

யாழ்ப்பாணம் – கொழும்பு Old Boy of St. John’s College, JaffnaBusiness Development Manager – North & East, Cargills (Ceylon) PLC திரு.ஞானசேகரம் சாமுவெல் நேசக்குமார் அவர்கள் 08.03.2021 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் வஜிராவின் அன்புக் கணவரும் எபநேசர், ஹெப்சியா ஆகியோரின்…

திரு.அல்போன்ஸ் மரிய செல்வம்

நவாலி தெற்கு மானிப்பாய் நவாலி தெற்கு மானிப்பாயை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு.அல்போன்ஸ் மரிய செல்வம் 23.02.2021 செவ்வாய்க்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற ஜோசப் – புனிதமலர் தம்பதிகளின் அன்பு மகனும் பப்ரிசன், கமலம், பாக்கியம், றோஸ், பெனட் (ஆசிரியர்– இளவாலை கன்னியர் மடம் மகா வித்தியாலயம்), கொறற்றி (ஆசிரியர்…

திருமதி. மேரிகிளாறா (வெனிற்றா) செபஸ்தியாம்பிள்ளை

நாரந்தனை – கொழும்பு ஊர்காவற்றுறை, நாரந்தனையை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மேரிகிளாறா (வெனிற்றா) செபஸ்தியாம்பிள்ளை (முத்துராசா) அவர்கள்21.02.2021 அன்று கொழும்பில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான கஸ்பார் – சவிராசி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான அந்தோனி (குருஸ்) –சூசானம்(முத்துக்குட்டியின்)தம்பதிகளின் பாசமிகு மருமகளும், செபஸ்தியாம்பிள்ளையின்(முத்துராசா) பாசமிகு மனைவியும், றொமில்,லெனாட்(பிரான்ஸ்),லெனின்…

திரு. அந்தோனி முத்து ஆசிர்வாதம்

மாத்தளனை – இரணைப்பாலை மாத்தளனைப் பிறப்பிடமாகவும் இரணைப்பாலையை வதிவிடமாகவும் கொண்ட திரு. அந்தோனி முத்து ஆசிர்வாதம் அவர்கள் (ராசா அமலன்ஸ் வெதுப்பக உரிமையாளர்) 14.02.2021 ஞாயிறன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.இவரின் இறுதி நிகழ்வுகள் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பிற்பகல் 3 மணியளவில் புனித பற்றிமா ஆலயத்தில் இறுதி அஞ்சலித் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பற்றிமா…

திருமதி எமில்டா ஜோசப்பின் ஜெயசீலன்

உடுவில் – ஜேர்மனி (இயேசு) “என்னைத் தேடுபவன் என்னைகண்டடைவான்” யாழ்-உடுவிலை பிறப்பிடமாகவும் ஜேர்மனி நொய்ஸ் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் கல்லூரியின் பழைய மாணவியும், முன்னாள் மறையாசிரியருமான திருமதி எமில்டா ஜோசப்பின் அவர்கள் 31.01.2021 ஞாயிற்றுக்கிழமையன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான ஜோசப் செல்வம் – திருமதி மேரி திரேசா தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான…

அமரர் பிரான்சிஸ் வின்சன் டீ போல்

யாழ் – பருத்தித்துறை கட்டுப்படுத்தியது உன் அன்பு. வெளிப்படையாக நீ காட்டியதில்லை,உம் பாசத்தை.இருந்தும்…என்றும் நீ பெற நினைத்ததெல்லாம்நாம் பெறவே நீ உழைத்தாய். நான் பிரிந்து இறைவனிடம் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது.நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன்.ஏன் ஓட்டத்தை முடித்து விட்டேன்.விசுவாசத்தைக் காத்துக்கெண்டேன்.இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பதுநேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே.அதை ஆண்டவர் எனக்குத் தருவார்.|என்று பைபிள்…

திருமதி பரமேஸ்வரி பாக்கியநாதர் (பாக்கியம்)

ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி விண்ணக வாழ்வின்ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி திருமதி பரமேஸ்வரி பாக்கியநாதர் (பாக்கியம்) சீவியத்தில் என்னை நேசித்தவர்களேமரணத்திலும் எனை மறவாதிருப்பீர்களாக தரணிக்கு எம்மை அறிமுகமாக்கிசுகமான சுமைகளாய்எமைத் தாங்கி நின்ற அன்புத் தாயேஎம்மோடு நீங்கள் வாழ்ந்த காலங்கள்என்றும் எமக்கு வசந்த காலங்களேஎங்களை விட்டுப் பிரிந்துஆண்டுகள் ஐந்து கழிந்திடினும்நாம் வாழும் வரை உங்கள்நினைவுகள் வாழும் மக்கள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள், உறவினர்,…

திருமதி மரியதாசம்மா பீற்றர் திசநாயகம்

நாரந்தனை – பிரான்ஸ் விண்ணக வாழ்வின்பன்னிரண்டாம் ஆண்டு நினைவஞ்சலிதிருமதி மரியதாசம்மா பீற்றர் திசநாயகம்(இளைப்பாறிய ஆசிரியை) “உயிர்ப்பும் உயிரும் நானேஎன்னில் விசுவாசம் கொள்பவன்இறப்பினும் வாழ்வான் பாசமிகு உடன்பிறப்பாய்அன்புமிக்க அன்னையாய்,நல் ஆசானாய்,பரிவுமிக்க அம்மம்மாவாய்கண்டிப்பும் காருண்யமும் கொண்டவராய்எங்கள் வாழ்க்கைப் பாதையில்இன்பங்களில் இறுமாப்பற்றும்இன்னல்களில் தைரியத்துடன்மீண்டெழ வல்லமை தந்த அன்னையேகாலஓட்டத்தில் உமைப் பிரிந்துஆண்டுகள் பன்னிரண்டுகழிந்திடினும் எம் இதயங்களில்உங்கள் நினைவுகள் நிலைத்திருக்கும்! மகள், மருமகன்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள்…

திருமதி நடனராணி சிவநாயகம்

காரைநகர் – மானிப்பாய் காரைநகர், புதுறோட்டைப் பிறப்பிடமாகவும் கோலாலம்பூர், மலேசியாவை வசிப்பிடமாகவும் கொண்டவரும் தற்போது மூத்ததம்பி ஒழுங்கை மானிப்பாயில் வசித்து வந்தவருமான திருமதி நடனராணி சிவநாயகம் கர்த்தருக்குள் நித்திரையடைந்து விட்டார். அன்னார் காலஞ்சென்ற சிவநாயகம் – சிவசம்பு அவர்களின் (இறப்பர் ஆராய்ச்சி நிலையம் – மலேசியா, காரைநகர் சந்தம்புளியடி) அன்பு மனைவியும், காலஞ்சென்ற குணநாயகம் –…

Select your currency
EUR Euro