அமரர் ஆறுமுகசாமி நாகேந்திரா

உடுவில் – சுன்னாகம் (ஓய்வுபெற்ற தொழிநுட்ப உத்தியோகத்தர் அனுராதபுரம், யாழ்., முல்லைத்தீவு கல்வித்திணைக்களம்) கடந்த மார்ச் 8ஆம் திகதி எமது குடும்பத்தலைவர் அமரத்துவமடைந்த நிலையில் நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையிலும் தங்கள் சிரமம் பாராது நேரில் வந்து அஞ்சலி செலுத்தியோர், இறுதிக்கிரியைகளில் பங்கேற்றோர், தொலைபேசி ஊடாகவும், மற்றும் ஏனைய மார்க்கங்கள் ஊடாகவும் துயர் பகிர்ந்த அனைத்து…