Category மட்டக்களப்பு

செல்வன் கனகசபாபதி தவேந்திரன்

நல்லூர் – பிரான்ஸ் யாழ்.நல்லூர் கைலாசபிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபாபதி தவேந்திரன் அவர்கள் கடந்த (24.03.2021) புதன்கிழமை காலமாகிவிட்டார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசபாபதி – நாகரத்தினம் (மாணிக்கம்) தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும், விசாகரத்தினம் (ராசன்), கருணானந்தன் (தோமஸ் – பிரான்ஸ்), தர்மதேவி (செல்வம் –…

திரு செபமாலை ஜெறின்சன்

நாவாந்துறை – யாழ்ப்பாணம் (பாடசாலை கல்விசாரா ஊழியர், கச்சாய் அ.த.க.பாடசாலை, சமூக சேவகர்) நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலை ஜெறின்சன் அவர்கள் 03.04.2021 அன்று அகால மரணம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் திரு.திருமதி அலெக்சாண்டர் செபமாலை – மேரி கற்பலங்காரி தம்பதிகளின் நான்காவது புத்திரனும், தங்கக்குமாரன் முத்துக்கிளி ஆகியோரின்…

திரு.இராஜகோபால் சின்னத்தம்பி

புத்தூர் மேற்கு – கனடா புத்தூர் மேற்கைப் பிறப்பிடமாகவும் கனடா Scarborough, Ontario வை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜகோபால் சின்னத்தம்பி 01.04.2021 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி குஞ்சுப்பிள்ளை தம்பிகளின் ஐந்தாவது மகனும், காலஞ்சென்ற இரஞ்சன் – நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், வனுஜன்,…

திரு. ஆறுமுகம் தெய்வேந்திரம்

கொக்குவில் – யாழ்ப்பாணம் யாழ்.கொக்குவிலை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தெய்வேந்திரம் அவர்கள் 02.04.2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இராசாம்மாவின் 2 ஆவது மகனும், அன்னலட்சுமியின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான மனோகரன், கந்தசாமி, சிவகாமி, கனடாவில் வதிபவரான சிவலிங்கம் ஆகியோரின் சகோதரரும், மதிவதனி, நந்தினி,…

திரு செல்லையா இராசலிங்கம் (நாகையா)

வேலணை மேற்கு – முரசுமோட்டை வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டை 1ஆம் யூனிற்றை வதிவிடமாகவும், பிரான்ஸை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா இராசலிங்கம் அவர்கள் 01-04-2021 வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்ற செல்லையா, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வராசா, முத்துப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,…

அமரர் இராசையா சிவபாக்கியம்

சுன்னாகம் – யாழ்ப்பாணம் திதி: அபரபக்க சங்கடகர சதுர்த்தி எமது குடும்பத்தின் அணையாத தீபமாக நின்றுஎமது குடும்பத்தை வழிநடத்திய அன்புத் தெய்வம்எம்மை பிரிந்து வருடம் ஒன்று சென்று விட்டதுஉங்கள் நினைவுகள் என்றும் அழியாது உங்கள்ஆத்மா சாந்திக்காக இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். சுன்னாகம் தெற்கு,கதிரமலை வீதி,சுன்னாகம். தகவல்: குடும்பத்தினர். தொடர்புகளுக்கு: 021 224 0149

அமரர் அரியரத்தினம் கந்தசாமி

சங்கானை – யாழ்ப்பாணம் கடந்த 02.03.2021 (செவ்வாய்க்கிழமை) அன்று சிவபதமடைந்த எங்கள் குடும்பத்தலைவர் அமரர் அரியரத்தினம் கந்தசாமி (கந்தசாமி அன் சன்ஸ் உரிமையாளர்) கள்ளமற்ற மனமும் களங்கமற்ற அன்பும்கொண்ட நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்துஎத்தனை ஆண்டு சென்றாலும் உங்கள் நினைவுகள்எங்கள் மனதை விட்டு நீங்காது. வீட்டுக்கிருத்திய கிரியைகள் இன்று (01.04.2021) வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில்…

திரு.பரதன் இராஜநாயகம்

யாழ்ப்பாணம் – லண்டன் யாழ்ப்பாணம், திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பரதன் இராஜநாயகம் அவர்கள் (முன்னாள் நிதர்சனம் பொறுப்பாளர்) கடந்த 18.03.2021 வியாழக்கிழமை அன்றுலண்டனில் காலமானார் என்பதை  ஆழ்ந்த கவலையுடன்அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான இராஜநாயகம் – சிவயோகம் தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற லிங்கநாதபிள்ளை – மகாலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும் வினோதினி (நடன,சங்கீத…

திருமதி. திலகவதி அருட்பிரகாசம்

காரைநகர் – கந்தர்மடம் இலந்தைச்சாலை, காரைநகரைப் பிறப்பிடமாகவும், இலக்கம் 02, திருவள்ளுவர் ஒழுங்கை, கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி திலகவதி அருட்பிரகாசம் 23.03.2021 செவ்வாய்க்கிழமை அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான நாகநாதர் வேலுப்பிள்ளை (ஐயம்பிள்ளை மாஸ்ரர்) – இராசம்மா தம்பதியரின் அன்பு மகளும், அரசடிக் காட்டைச் சேர்ந்த…

அமரர் .யோசெப் அல்போன்ஸ் மரியசெல்வம்

நவாலி – யாழ்ப்பாணம் கடந்த 23.02.2021 அன்று இறைவனடி சேர்ந்த எனது அன்புச் சகோதரன் அமரர். யோசெப் அல்போன்ஸ் மரியசெல்வம் அவர்களின் 31ஆம் நாள் நினைவு தினமான 25.03.2021 வியாழக்கிழமை அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக நவாலி புனித பேதுரு பாவிலு ஆலயத்தில் பகல் 10.30 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். அதன் பின்னர் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro