Category நாடு

திரு. முருகேசு சபாரத்தினம்

காரைநகர் – தலங்காவல் தன்னை, களபூமி, காரைநகரை பிறப்பிடமாகவும் இல.89, அம்மன் வீதி, தலங்காவற் பிள்ளையார் கோவிலடி, நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட திரு. முருகேசு சபாரத்தினம் அவர்கள் 15.02.2021 திங்கட்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரமநாதன் இஸ்வரி தம்பதிகளின்…

திரு. அந்தோனி முத்து ஆசிர்வாதம்

மாத்தளனை – இரணைப்பாலை மாத்தளனைப் பிறப்பிடமாகவும் இரணைப்பாலையை வதிவிடமாகவும் கொண்ட திரு. அந்தோனி முத்து ஆசிர்வாதம் அவர்கள் (ராசா அமலன்ஸ் வெதுப்பக உரிமையாளர்) 14.02.2021 ஞாயிறன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.இவரின் இறுதி நிகழ்வுகள் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பிற்பகல் 3 மணியளவில் புனித பற்றிமா ஆலயத்தில் இறுதி அஞ்சலித் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பற்றிமா…

செல்வி சுந்தரம்பிள்ளை மகேஸ்வரி

யாழ் – உரும்பிராய் யாழ்ப்பாணம் உரும்பிராய் கிழக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி சுந்தரம்பிள்ளை மகேஸ்வரி அவர்கள் 12.02.2021 அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் சுந்தரம்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் அன்புப் புதல்வியும் அமரர் நாகலிங்கம் BOC, மற்றும் திருமதிஈஸ்வரி, அமரர் சற்குனேஸ்வரி மற்றும் பஞ்சலிங்கம் T.K.(MD) அவர்களின் அன்புச் சகோதரியும், சாவித்திரி…

திரு. பொன்னையா பாலசிங்கம்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு நான்காம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பொன்னையா பாலசிங்கம் அவர்கள் 08.02.2021 திங்கட்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகிறோம். அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா – இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து – வியாழம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் வீரலட்சுமியின் அன்புக் கணவரும் இராஜேஸ்வரன்…

திருமதி எமில்டா ஜோசப்பின் ஜெயசீலன்

உடுவில் – ஜேர்மனி (இயேசு) “என்னைத் தேடுபவன் என்னைகண்டடைவான்” யாழ்-உடுவிலை பிறப்பிடமாகவும் ஜேர்மனி நொய்ஸ் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் கல்லூரியின் பழைய மாணவியும், முன்னாள் மறையாசிரியருமான திருமதி எமில்டா ஜோசப்பின் அவர்கள் 31.01.2021 ஞாயிற்றுக்கிழமையன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான ஜோசப் செல்வம் – திருமதி மேரி திரேசா தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான…

திரு.சுந்தரராசா சீவரத்தினம் (சந்திரன்)

நெடுந்தீவு – உருத்திரபுரம் நெடுந்தீவை பிறப்பிடமாகவும் இல.91/1, சிவநகர், உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுந்தரராசா சீவரத்தினம் (சந்திரன்) அவர்கள் நேற்று (03.02.2021) புதன்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகிறோம். அன்னார் சுந்தரராசா – நாகமுத்து தம்பதிகளின் புதல்வரும், திருமதி. கீதபொன்கலன், நாகம்மா, திருமதி. ஏகாம்பரம், கனகரத்தினம் ஆகியோரின் பெறாமகனும், பழனி – யோகாம்பிகை…

அமரர் பிரான்சிஸ் வின்சன் டீ போல்

யாழ் – பருத்தித்துறை கட்டுப்படுத்தியது உன் அன்பு. வெளிப்படையாக நீ காட்டியதில்லை,உம் பாசத்தை.இருந்தும்…என்றும் நீ பெற நினைத்ததெல்லாம்நாம் பெறவே நீ உழைத்தாய். நான் பிரிந்து இறைவனிடம் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது.நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன்.ஏன் ஓட்டத்தை முடித்து விட்டேன்.விசுவாசத்தைக் காத்துக்கெண்டேன்.இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பதுநேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே.அதை ஆண்டவர் எனக்குத் தருவார்.|என்று பைபிள்…

திரு. இராமலிங்கம் சிவராசா

யாழ் – பளை முகமாலை மரண அறிவித்தல் யாழ், பளை முகமாலையைப் பிறப்பிடமாகவும்,நெளுக்குளம்,கிளிநொச்சி D8 உருத்திரபுரம் ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட இராமலிங்கம் சிவராசா அவர்கள் 29-01-2021 வெள்ளிக்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் – இராசம்மா தம்பதிகளின் அன்புபுதல்வனும், காலஞ்சென்ற தங்கரத்தினம் அவர்களின் அன்பு கணவரும், சிவகுமார்(இலங்கை), சியாமளா(ஜேர்மனி),…

திருமதி. கந்தையா குலசேகரியம்மா

கரவெட்டி – திருநகர் மரணஅறிவித்தல் யாழ் கரவெட்டிதுன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா குலசேகரியம்மா அவர்கள் 27.01.2021 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலஞ்சென்ற கந்தசாமி – தங்கமுத்து தம்பதிகளின் அன்புமகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சின்னையா கந்தையா அவர்களின்…

திருமதி பரமேஸ்வரி பாக்கியநாதர் (பாக்கியம்)

ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி விண்ணக வாழ்வின்ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி திருமதி பரமேஸ்வரி பாக்கியநாதர் (பாக்கியம்) சீவியத்தில் என்னை நேசித்தவர்களேமரணத்திலும் எனை மறவாதிருப்பீர்களாக தரணிக்கு எம்மை அறிமுகமாக்கிசுகமான சுமைகளாய்எமைத் தாங்கி நின்ற அன்புத் தாயேஎம்மோடு நீங்கள் வாழ்ந்த காலங்கள்என்றும் எமக்கு வசந்த காலங்களேஎங்களை விட்டுப் பிரிந்துஆண்டுகள் ஐந்து கழிந்திடினும்நாம் வாழும் வரை உங்கள்நினைவுகள் வாழும் மக்கள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள், உறவினர்,…

Select your currency
EUR Euro