Category மட்டக்களப்பு

திருமதி இராசையா பரமேஸ்வரி

நுணாவில் – இலுப்பைக்கடவை யாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், மன்னார் கட்டாடுவயல் இலுப்பைக்கடவையை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா பரமேஸ்வரி அவர்கள் 27-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், இராசையா அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற லோகநாதன், ஜெயபவானி(சுவிஸ்), ஜெயரஞ்சனி(சுவிஸ்), ஜெகநாதன்(லண்டன்), ஜெயமணி(சுவிஸ்), யோகேந்திரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு…

திருமதி சிறிஸ்கந்தராசா பதிவிரதாசிரோன்மணி

உடுத்துறை வேம்படி – யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வேம்படி உடுத்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிறிஸ்கந்தராசா பதிவிரதாசிரோன்மணி அவர்கள் 26-04-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், தம்பிராசா சிறிஸ்கந்தராசா…

திருமதி. தங்கமலர் இராசையா

ஏழாலை – டென்மார் யாழ்ப்பாணம் ஏழாலையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.தங்கமலர் இராசையா அவர்கள் 22.04.2021 வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார்,காலஞ்சென்ற கதிரித்தம்பி,இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம்,சின்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும், காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்பு மனைவியும், சந்திரமலர் (ஏழாலை), வசந்தமலர் (லண்டன்), இராசமலர்…

திரு முருகேசு நாகரத்தினம்

வேலணை மேற்கு – கனடா யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், மண்கும்பான் மேற்கை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு நாகரத்தினம் அவர்கள் 21-04-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,…

திருமதி.அருந்தவம் கருணாதேவி

யாழ் – மானிப்பாய் யாழ் மானிப்பாய் ஆனந்தா வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.அருந்தவம் கருணாதேவி அவர்கள் 06.04.2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற அரியகுட்டி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், அருந்தவம் சின்னையா அவர்களின் அன்பு மனைவியும், கிருபாகரன்(கிருபா), கிருபரஞ்சினி, தயாபரன் (பாபு), சன்சலா(பவர்) சுவிதா ஆகியோரின் அன்புத் தாயாரும், ரதி,…

செல்வன் நிசாந்தன் இராஜகுலேந்திரன்

கல்வியங்காடு – யாழ்ப்பாணம் யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நிசாந்தன் இராஜகுலேந்திரன் அவர்கள் 12-04-2021 திங்கட்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், இராஜகுலேந்திரன் (பெரியண்ணை) பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், ராஜாஜி, மதன்ராஜ், மதுரா, கிரிசாந் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், பிரவீன், அஸ்வின் ஆகியோரின் அன்புச்…

திருமதி பிரியதர்சினி ஈஸ்வரானந்தன்

மன்னார் – நல்லூர் மன்னாரைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பிரியதர்சினி ஈஸ்வரானந்தன் நேற்று 10.04.2021 சனிக்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் டெய்சி தம்பதியரின் ஏக புதல்வியும், காலஞ்சென்றவர்களான சம்பந்தர், பாக்கியம் தம்பதியரின் மருமகளும், காலஞ்சென்ற ஈஸ்வரானந்தனின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற நாகேஸ்வரன் மற்றும் நகுலேஸ்வரியின்…

திரு குருஸ் அருள் நேசவாசன் (ஜெயசீலன்)

நாரந்தனை – பிரான்ஸ் யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட குருஸ் அருள்நேசவாசன் அவர்கள் 08.04.2021 வியாழக்கிழமை அன்று பிரான்சில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான குருஸ் கிறிஸ்தீனம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான யாக்கோபு திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், மரியதாஸ் (ஆசை) அவர்களின் அன்பு மருமகனும்,…

அமரர் சண்முகம் பரமேஸ்வரி

ஏறாவூர் – மட்டக்களப்பு திதி: 09.04.2021 பூத்துக்குழுங்கிய புன்னகை முகத்துடன்எம்மை எல்லாம் அரவணைத்துக்காத்தஎமது குடும்ப குத்துவிளக்கே நீ எங்கே சென்றாய்…எம்மை எல்லாம் ஆறாத்துயரில் ஆற்றி விட்டுநீ மீளாய்த் துயர் கொண்டதன் மாயமென்னகொடிய நோய் வந்து உன்னை காவுகொண்டதோ!கோபம் என்பதே இல்லா உன் புன்னகை முகத்தைஇனி நாம் எப்போது காண்போம் அம்மா…எம்மை விட்டுப் பிரிந்து ஆண்டொன்று ஆனாலும்எம்…

அமரர் ஆறுமுகசாமி நாகேந்திரா

உடுவில் – சுன்னாகம் (ஓய்வுபெற்ற தொழிநுட்ப உத்தியோகத்தர் அனுராதபுரம், யாழ்., முல்லைத்தீவு கல்வித்திணைக்களம்) கடந்த மார்ச் 8ஆம் திகதி எமது குடும்பத்தலைவர் அமரத்துவமடைந்த நிலையில் நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையிலும் தங்கள் சிரமம் பாராது நேரில் வந்து அஞ்சலி செலுத்தியோர், இறுதிக்கிரியைகளில் பங்கேற்றோர், தொலைபேசி ஊடாகவும், மற்றும் ஏனைய மார்க்கங்கள் ஊடாகவும் துயர் பகிர்ந்த அனைத்து…

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro